Tuesday, December 29, 2009

கன்னியாகுமரியில் அகில இந்திய மாநாடு

அன்பார்ந்த தோழர்-தோழியர்களே!
நமது நிர்வாகச்சங்கதின் இருபத்தியேழாம் ஈராண்டு மாநாடு கன்னியாகுமரியில் எதிர் வரும் பெப்ருவரி ஒன்பது முதல் பதினொன்றாம் நாள் வரை நடை பெறவுள்ளது. மாநாட்டுப்பணிகளை செயல்படுத்தகுழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
குழுக்களில் பணியாற்ற தன்னார்வத்தொண்டர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.
தேர்வுபெறும் தோழர்- தோழியர்களுக்கு உணவு- உறைவிடம் வழங்கப்படும்.
தன்னார்வத்தொண்டர்கள் தங்கள் சொந்த விடுப்பிலேயே கன்னியாகுமரி வர வேண்டும்.
தொண்டுள்ளம் படைத்த தோழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆர்வமுள்ளதோழர்கள் எதிர்வரும் சனவரி ஏழாம் நாளுக்குள் மாநிலசெயலாளர் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளவும்.
ஒன்று படுவோம் -
ஒப்பற்றது தமிழகம் - என்று
உயர்த்திக்காட்டுவோம்!
அன்புடன்
ர. அரவிந்தன்
மாநிலச்செயலாளர்

No comments:

Post a Comment