Tuesday, December 29, 2009

கோவை மண்டல ஐந்தாம் ஈராண்டு மாநாடு



அன்பார்ந்த தோழர்-தோழியர்களே !


கோவை மண்டல ஐந்தாம் ஈராண்டு மாநாடு டிசம்பர் பத்தொன்பதாம் நாள் தோழர் எஸ்.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர் ர.அரவிந்தன்,மாநிலச்செயலாளர் மற்றும் தோழர்கள் சி.சந்திரசேகர், டி.எபினேசர்காந்தி,கே.ரங்கசாமி, எஸ். கருணாநிதி,எம்.தங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மீண்டும் தோழர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைவராகவும், எஸ்.பாஸ்கரன் மேற்கு மண்டல செயலாளரகவும், கே.எம்.சாவித்திரி பொருளாளராகவும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.








மாநிலச்சங்கம் அவர்கள் பணி சிறக்க வாழ்த்தி மகிழ்கிறது!

ர.அரவிந்தன்
மாநிலசெயலாளர்.

No comments:

Post a Comment